ஈரோடு மாவட்டத்தில் 214 ஆண்-பெண் போலீசாரை திடீர் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 214 ஆண்-பெண் போலீசாரை திடீர் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிரடி மாற்றங்கள்
ஈரோடு மாவட்ட காவல்துறையில் கடந்த சில நாட்களாக அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவில் நீண்ட காலம் பணியில் இருந்த பல போலீசார் விடுவிக்கப்பட்டு புதியவர்கள் தனிப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். சிலர் இடமாற்றமும் செய்யப்பட்டனர்.
214 பேர்
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆண்-பெண் ஏட்டுகள் 214 பேர் நேற்று அதிரடியாக ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை நேற்று வெளியிட்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் என 3 பேர் பலியானார்கள். மகள், மகனை ஏரியில் தள்ளிவிட்டு தானும் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் என 3 பேர் பலியானார்கள். மகள், மகனை ஏரியில் தள்ளிவிட்டு தானும் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அருகே மாணவர்கள் மீது மோதிய காரை பொதுமக்கள் விரட்டிச்சென்றபோது டயர்வெடித்து மரத்தின்மீது மோதி நின்றது. இந்த காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.