லாரி மோதி வாலிபர் பலி
தினத்தந்தி 24 March 2021 6:29 PM GMT (Updated: 24 March 2021 6:29 PM GMT)
Text Sizeலாரி மோதி வாலிபர் பலியானார்.
கந்தர்வகோட்டை, மார்ச்.25-
கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் மணிமாறன் (வயது 26). நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் குடிகாடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் மணிமாறன் (வயது 26). நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் குடிகாடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire