நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா
![நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா](https://img.dailythanthi.com/Articles/2021/Mar/202103292332401412_Corona-for-14-more-in-the-Nilgiris_SECVPF.gif)
x
தினத்தந்தி 29 March 2021 6:00 PM GMT (Updated: 29 March 2021 6:02 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 635 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 456 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதம் உள்ள 129 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)