நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா


நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 March 2021 6:00 PM GMT (Updated: 29 March 2021 6:02 PM GMT)

நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கொரோனா.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 635 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 456 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதம் உள்ள 129 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story