பள்ளி மாணவி கடத்தல்


பள்ளி மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 31 March 2021 6:48 PM GMT (Updated: 31 March 2021 6:48 PM GMT)

பள்ளி மாணவி கடத்தப்பட்டார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ஏந்தல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story