பள்ளி மாணவி கடத்தல்
தினத்தந்தி 31 March 2021 6:48 PM GMT (Updated: 31 March 2021 6:48 PM GMT)
Text Sizeபள்ளி மாணவி கடத்தப்பட்டார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள ஏந்தல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை காணவில்லை என்று கூறப்படுகிறது. இவரை அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire