விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி


விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 8 April 2021 6:54 PM GMT (Updated: 8 April 2021 7:13 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,021 ஆக உயர்ந்துள்ளது. 16,676 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 115 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story