சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 April 2021 7:48 PM GMT (Updated: 8 April 2021 7:48 PM GMT)

சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

சாத்தூர்
சாத்தூர் அருகே சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளான கலந்து கொண்டு பாபாவை வழிபட்டனர்.

Next Story