மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, ஏப்.14-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து792 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து792 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
Related Tags :
Next Story