திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு

x
தினத்தந்தி 15 April 2021 7:28 PM IST (Updated: 15 April 2021 7:28 PM IST)
திருமண ஆசை வார்த்தை கூறி 11-ம் வகுப்பு மாணவி கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது25). அவர் 15 வயதான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் திருமண ஆசை வார்த்ைத கூறி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரையும், மாணவியையும் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





