மது விற்ற 7 பேர் கைது


மது விற்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 5:09 PM GMT (Updated: 15 April 2021 5:09 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story