மேலும் 79 பேருக்கு கொரோனா


மேலும் 79 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 April 2021 8:17 PM GMT (Updated: 15 April 2021 8:17 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 17,420 ஆகஉயர்ந்துள்ளது. 16,869 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 385 பேர்அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 234 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story