- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாயமான தாய்- மகன்கள் மீட்பு

x
தினத்தந்தி 24 April 2021 10:18 PM GMT (Updated: 2021-04-25T03:48:35+05:30)


மாயமான தாய்- மகன்கள் மீட்கப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 30). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி தமிழரசி(25). இவர்களுக்கு ஹரிஷ் (6), ஜஸ்வந்த் (5) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த தமிழரசி மற்றும் அவருடை மகன்களை காணவில்லை. இது குறித்து வேலுச்சாமி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியையும், அவருடைய மகன்களையும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தேவனாம்பட்டி பகுதியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று தமிழரசி மற்றும் அவரது மகன்களை மீட்டு வி.களத்தூருக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire