மேலும் 227 பேருக்கு கொரோனா


மேலும் 227 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2021 7:42 PM GMT (Updated: 26 April 2021 7:42 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,986 ஆக உயர்ந்துள்ளது. 17,454 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,293 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு இதுவரை 239 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்படைந்த 227 பேரில் 216 பேர் இம் மாவட்டத்திலும், இந்த மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் பிற மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story