விதிகளை மீறிய 904 பேர் மீது வழக்கு


விதிகளை மீறிய 904 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 April 2021 6:48 PM GMT (Updated: 28 April 2021 6:48 PM GMT)

விதிகளை மீறிய 904 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு 904 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story