பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 April 2021 7:20 PM GMT (Updated: 28 April 2021 7:20 PM GMT)

பெரம்பலூரில் ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

பெரம்பலூர்
 பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 23 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,401 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 133 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story