அதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
தினத்தந்தி 29 April 2021 4:58 PM GMT (Updated: 29 April 2021 4:58 PM GMT)
Text Sizeஅதியமான்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். சம்பவத்தன்று சிவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire