மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 8:14 PM GMT (Updated: 29 April 2021 8:14 PM GMT)

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

வாடிப்பட்டி
சமயநல்லூர் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 29). இவர்  வீட்டின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் எழுந்துவந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது தெரியவந்தது. இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள பஸ் நிறுத்ததில் சந்தேகப்படும்படியாக நின்ற|விரகனூர் புளியங்குளம் அருண்குமார்(23,) பள்ளபட்டி சத்ரியனை(23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story