ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை
![ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை](https://img.dailythanthi.com/Articles/2021/Apr/202104300152193790_Corona-examination-for-704-thousand-people_SECVPF.gif)
x
தினத்தந்தி 29 April 2021 8:22 PM GMT (Updated: 29 April 2021 8:22 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், 5 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)