முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தினத்தந்தி 30 April 2021 6:43 PM GMT (Updated: 30 April 2021 6:43 PM GMT)
Text Sizeமுக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்
பேரையூர்
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பகுதிகளில் போலீசார் கொரோனா முன்தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்லும்போது முக கவசம் அணியாத 300 பேரிடம் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியுமாறு வலியுறுத்தினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire