முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 April 2021 6:43 PM GMT (Updated: 30 April 2021 6:43 PM GMT)

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்

பேரையூர்
 பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பகுதிகளில் போலீசார் கொரோனா முன்தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் செல்லும்போது முக கவசம் அணியாத 300 பேரிடம் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியுமாறு வலியுறுத்தினர்.

Next Story