வீடு,வீடாக கொரோனா பரிசோதனை


வீடு,வீடாக கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 25 May 2021 2:07 PM GMT (Updated: 25 May 2021 2:07 PM GMT)

வீடு,வீடாக கொரோனா பரிசோதனை

வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெள்ளகோவில் நகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வெப்பமானி வைத்து காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். ஆக்சிஜன் அளவையும் பரிசோதனை செய்து கணக்கெடுத்து வருகின்றனர். 

Next Story