ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
தினத்தந்தி 31 May 2021 11:03 PM GMT (Updated: 31 May 2021 11:03 PM GMT)
Text Sizeஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire