ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா


ஆத்தூரில்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 May 2021 11:03 PM GMT (Updated: 31 May 2021 11:03 PM GMT)

ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர்:
ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Next Story