பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 6:39 PM GMT (Updated: 2 Jun 2021 6:39 PM GMT)

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி (வயது 38) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story