- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலை வரி செலுத்தாத கேரள ஆம்னி பஸ் பறிமுதல்

x
தினத்தந்தி 21 Jun 2021 5:51 PM GMT (Updated: 2021-06-21T23:21:10+05:30)


சாலை வரி செலுத்தாத கேரள ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள புறவடை பிரிவு ரோட்டில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி அலுவலர்கள் ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது அந்த பஸ்சுக்கு, சாலை வரி செலுத்தாமல் தமிழகத்தில் சென்று வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்தனர். சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதால் ரூ.2,500 அபராதம் மற்றும் நிலுவையில் உள்ள சாலை வரி ரூ.39 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.41 ஆயிரத்து 700-ஐ அதிகாரிகள் வசூலித்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire