- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்

x
தினத்தந்தி 21 Jun 2021 7:07 PM GMT (Updated: 2021-06-22T00:37:32+05:30)


அரசு நிர்ணயம் செய்ததை விட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்
பொள்ளாச்சி
மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) மகாராஜ் வழியாக ஒரு மனு அனுப்பினர். அதில் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண முறைகேடு நடப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப் பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
2019-20-ம் கல்வி ஆண்டிற்கு குறைந்தபட்சம் எல்.கே.ஜி.க்கு ரூ.11,615-ம், அதிகபட்சமாக பிளஸ்-2-க்கு ரூ.25,850 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கட்டண பட்டியல் பள்ளிகளில் வைக்கப்படுவது இல்லை. கொரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக கட்டலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதை யாரும் கடைபிடிப்பது இல்லை. எனவே அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் மாணவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire