- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆம்பூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி

x
தினத்தந்தி 21 Jun 2021 7:13 PM GMT (Updated: 2021-06-22T00:43:57+05:30)


ஆம்பூர் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி புனிதவல்லி. இவர்களுக்கு 1 வயதில் வெற்றிவேல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire