- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலை தடுப்பு கம்பிகளை திருடி விற்ற 3 பேர் கைது

x
தினத்தந்தி 21 Jun 2021 7:50 PM GMT (Updated: 2021-06-22T01:20:18+05:30)


ஆலங்குளத்தில் சாலை தடுப்பு கம்பிகளை திருடி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). சாலைப் பணியாளராக உள்ள இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலை தடுப்புகளுக்கு இடையே உள்ள கம்பிகளை ஒவ்வொன்றாக திருடி பழைய இரும்பு கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது அருந்தி வந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு சில கம்பிகளை மொத்தமாக சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றி முருகன் என்பவரது பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர் கோஸ்பின் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலைப்பணியாளர் ஜெயராஜ், ஆட்டோக்காரர் சீனிவாசன், இரும்பு கடைக்காரர் முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire