- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருச்சியில் கொரோனாவுக்கு 12 பேர் பலி

x
தினத்தந்தி 21 Jun 2021 8:22 PM GMT (Updated: 2021-06-22T01:52:17+05:30)


திருச்சியில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகினர்.
திருச்சி
251 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 390 ஆக அதிகரித்தது.
12 பேர் பலி
இந்தநிலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களிலிருந்து குணமடைந்த 884 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் திருச்சியில் நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire