- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

x
தினத்தந்தி 22 Jun 2021 3:11 PM GMT (Updated: 2021-06-22T20:41:20+05:30)


திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 21-ந்தேதி வரை கொரோனா வைரஸ் தொற்றால் 564 பேர் உயிரிழந்தனர். ஆனால், நேற்று முன்தினம் கொரோனா இறப்பு எதுவும் இல்லை.
இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர், 80 வயது மூதாட்டி, ஆத்தூர் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர், 89 வயது மூதாட்டி, பழனியை சேர்ந்த 70 வயது முதியவர், மணப்பாறையை சேர்ந்த 83 வயது முதியவர் ஆகிய 6 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று 11 பெண்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 214 ஆனது. அதேநேரம் கொரோனாவில் இருந்து 150 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 490 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire