- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
870 பேருக்கு கொரோனா 19 பேர் பலி

x
தினத்தந்தி 22 Jun 2021 4:53 PM GMT (Updated: 2021-06-22T22:23:59+05:30)


870 பேருக்கு கொரோனா 19 பேர் பலி
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி நோய்த் தொற்று குறைந்து வருகிறது.
நேற்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,046 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 953 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கோவையில் நேற்று மேலும் புதிதாக 870 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கோவையில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,930 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8 ஆயிரத்து 373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire