- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி

x
தினத்தந்தி 22 Jun 2021 5:51 PM GMT (Updated: 2021-06-22T23:21:13+05:30)


உளுந்தூர்பேட்டை அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதல் முதியவர் பலி
உளுந்தூர்பேட்டை
கடலூர் மாவட்டம் மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம்பாஷா(வயது 60). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து விட்டு மீண்டும் மாவிடந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.சாத்தனூர் கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஸ்லாம்பாஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அஸ்லாம் பாஷாவின் மனைவி கதீஜாபானு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த சையத் சகாபுதீன்(30) மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire