- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குண்டடம் அருகேவெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்

x
தினத்தந்தி 22 Jun 2021 7:23 PM GMT (Updated: 2021-06-23T00:53:39+05:30)


குண்டடம் அருகேவெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மேற்கு, தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியாக தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிகாலை முதலே சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நின்றுகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பெரும்பாலான தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதுமட்டுமின்றி எந்தெந்த இடங்களில் எந்த வகையான தடுப்பூசி போடப்படுகிறது. எந்த வயதினருக்கு போடப்படுகிறது என்பது குறித்து சரியான தகவல் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதன்படி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு நேற்று முன்தினமே டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire