முககவசம் அணியாத 400 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 400 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Jun 2021 8:43 PM GMT (Updated: 22 Jun 2021 8:43 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றித்திரிந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



Next Story