- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள்

x
தினத்தந்தி 23 Jun 2021 5:07 PM GMT (Updated: 2021-06-23T22:37:55+05:30)


தொண்டி பேரூராட்சி பகுதியில் பா.ஜ.க. சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொண்டி,
திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தொண்டிபேரூராட்சி மற்றும் நம்புதாளையில் இந்திய தேசியத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு என புகழப்படும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பா.ஜ.க. மாவட்ட அறிவுசார் பிரிவு செயலாளர் குரு தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது நினைவாக திருவாடானை மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் திருவாடானை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரி, ரகுமான், ஒன்றிய நிர்வாகிகள் காளிதாஸ், கார்த்திக், ஹரி ஆகியோர் கலந்துகொண்டனர்
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire