சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
தினத்தந்தி 2 July 2021 5:39 PM GMT (Updated: 2 July 2021 5:39 PM GMT)
Text Sizeசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
அரூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 70). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் முதியவர் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire