டிராக்டர் மோதி வாலிபர் பலி
தினத்தந்தி 2 July 2021 6:59 PM GMT (Updated: 2 July 2021 6:59 PM GMT)
Text Sizeடிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
போகலூர்,
பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகநாதான் (வயது 36). இவர் பரமக்குடி தாலுகா மஞ்சூர் அருகே மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதி பலியானர். இதுகுறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் தினேஷ் குமார் மீது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire