மதுவிற்றவர் கைது


மதுவிற்றவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 7:43 PM GMT (Updated: 2 July 2021 7:43 PM GMT)

சாத்தூர் தாலுகா போலீசார் மதுவிற்றவரை கைது செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒ.மேட்டுபட்டி இந்திரா காலனி பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவரிடம் 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Next Story