மணல் கடத்திய 2 பேர் கைது


மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2021 5:15 PM GMT (Updated: 16 July 2021 5:15 PM GMT)

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, 
கமுதி அருகே அபிராமம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம் தனிப்பிரிவு எட்டு லிங்கராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது மணல் அள்ளி வந்த டிராக்டரை போலீசார் பிடித்து அபிராமம் பச்சேரியை சேர்ந்த சேகர் மகன் பிரதாப் (வயது28), பூவலிங்கம் மகன் அன்புராஜன் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story