- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சூளகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

x
தினத்தந்தி 21 July 2021 6:29 PM GMT (Updated: 2021-07-21T23:59:57+05:30)


சூளகிரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
சூளகிரி:
சூளகிரி அருகே கொட்டாயூர் கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகன் குணசேகரன் (வயது10). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவன் குணசேகரன் வீட்டில் இருந்து வந்தான். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 18-ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தான். மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பலியான தகவலின்பேரில், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில் மருத்துவக்குழுவினர் கொட்டாயூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு கிராம மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire