மேலும் 17 பேருக்கு கொரோனா


மேலும் 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 July 2021 7:38 PM GMT (Updated: 21 July 2021 7:38 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 379 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 36 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story