- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜோலார்பேட்டை அருகே 3 அடி உயர முருகன் சிலை கண்டெடுப்பு

x
தினத்தந்தி 21 July 2021 10:56 PM GMT (Updated: 2021-07-22T04:42:36+05:30)


ஜோலார்பேட்டை அருகே 3 அடி உயர முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில்கள் மிகவும் பழமையானதால் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு அந்தஇடத்தில் புதிதாக மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில், முருகன், சிவன் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் நேற்று முருகன் கோவில் கட்டப்படும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது 7 அடி ஆழத்தில் 3 அடி முருகன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவில் தர்மகர்த்தா சத்தியநாதன், பூசாரி மணி ஆகியோர் முருகன் சிலையை வெளியே எடுத்து கோவில் இடத்தில் வைத்தனர். இதை அறிந்ததும் பொது மக்கள் வந்து முருகன் சிலைக்கு கற்பூரம் ஏற்றி மாலை அணிவித்து வழிப்பட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire