- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி

x
தினத்தந்தி 22 July 2021 4:37 PM GMT (Updated: 2021-07-22T22:07:51+05:30)


சாணார்பட்டி அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் :
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தினத்தில் காளையை அலங்கரித்து கோவிலை சுற்றி வலம் வருவது வழக்கம். இந்த காளை நிலக்கோட்டை, கரூர், தேனி, குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் காளைகளுக்கிடையே நடைபெறும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றுள்ளது.
24 வயதுடைய இந்த காளை நேற்றுமுன்தினம் மாலை இறந்தது. இதைத்தொடர்ந்து கோவில் காளையின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொழுக்கட்டை படையல், பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இளைஞர்கள் தேவராட்டம் ஆடினர். ஜோத்தாம்பட்டி, கோட்டைபட்டி, தலையாரிபட்டி, பூவகிழவன்பட்டியை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில் காளை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் உறுமி மேளத்துடன் கோவில் காளையின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire