- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது

x
தினத்தந்தி 22 July 2021 4:57 PM GMT (Updated: 2021-07-22T22:27:01+05:30)


சங்கராபுரம் அருகே மருமகனை தாக்கிய மாமனார் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 44) விவசாய கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகன் லெனினை(17) திட்டியதால் கோபித்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது பாட்டி பெரியநாயகம் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மகனை அழைத்து வர சென்ற ஜோசப்ராஜை அவரது மாமானார் பெஞ்சமின் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் ஜோசப்ராஜை ஆபாசமாக திட்டி தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து பெஞ்சமினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire