கொரோனாவுக்கு 2 பேர் பலி


கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 July 2021 6:29 PM GMT (Updated: 22 July 2021 6:29 PM GMT)

கொரோனாவுக்கு 2 பேர் பலி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 11 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 152 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Next Story