- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வந்தவாசி போலீஸ் நிலையம் முற்றுகை

x
தினத்தந்தி 22 July 2021 6:44 PM GMT (Updated: 2021-07-23T00:14:16+05:30)


வந்தவாசி போலீஸ் நிலையத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு த.மு.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்ய சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர், தங்களை போலீசார் அச்சுறுத்துவதாக கூறி வந்தவாசி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட தலைவர் ஜமால், நகர செயலாளர் ரபி, த.மு.மு.க. நகர செயலாளர் ஜீலானி, அக்பர், சதாம் உசேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire