மதுபாட்டில் விற்ற பெண் கைது


மதுபாட்டில் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 22 July 2021 7:16 PM GMT (Updated: 22 July 2021 7:16 PM GMT)

மதுபாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர், ஜூலை.
சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற புஷ்பம் (வயது 46) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story