தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை
தினத்தந்தி 22 July 2021 7:24 PM GMT (Updated: 22 July 2021 7:24 PM GMT)
Text Sizeதூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர், ஜூலை
விருதுநகர் அருகே உள்ள எம்.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருவாயம்மாள். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர் உடல் நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்குச் சென்றிருந்த போது சதீஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire