- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

x
தினத்தந்தி 23 July 2021 2:58 PM GMT (Updated: 2021-07-23T20:28:45+05:30)


விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
நயினார்கோவில்
பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் சவுந்தரநாயகி நாகநாதர் சாமி கோவில் ஆடிப்பூர விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பார்த்திபனூர், சத்திரக்குடி, கமுதக்குடி, இளையான்குடி, ராமநாதபுரம் மற்றும் தேவிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நயினார்கோவில் வரை நடந்து சென்று அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடிமுதல் வெள்ளியை முன்னிட்டு அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் சிறப்பு தீபாராதனையும், கொரோனா நோய் ஒழிய சிறப்பு பூஜை நடைபெற்றது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire