- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவேரிப்பாக்கத்தில் அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த மர்ம நபர்கள்

x
தினத்தந்தி 23 July 2021 4:29 PM GMT (Updated: 2021-07-23T21:59:30+05:30)


அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த மர்ம நபர்கள்
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கத்தில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சிலையில் இருந்த புடவையை எரித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கைக எடுக்க கோரி இந்து முன்னணியினர் வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் காவேரிப்பாக்கத்தில் உள்ள 1,500ஆண்டு பழமைவாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் சுற்றுச் சுவர் ஏறிகுதித்து அம்மன் கோவில் பூட்டை உடைத்து காமாட்சி அம்மன், துர்க்கை அம்மன் சிலைகள் மீது உள்ள புடவையை எடுத்து எரித்துள்ளனர்.
இதே போன்ற சம்பவம் கடந்த மாதம் 20-ந் தேதியும் நடந்தது. இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire