- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மின்வாரிய ஊழியர் சாவு

x
தினத்தந்தி 23 July 2021 5:42 PM GMT (Updated: 2021-07-23T23:12:46+05:30)


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மின்வாரிய ஊழியர் சாவு
ஆலங்குடி,ஜூலை.24-
ஆலங்குடி அருகே உள்ள சூத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவர் ஆலங்குடி மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் சூத்தியம்பட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணிப்பள்ளம் சாலை வழியாக ஆலங்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஆலங்குடி கம்பர்தெரு அய்யாவு மகன் ஞானபாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள சூத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவர் ஆலங்குடி மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் சூத்தியம்பட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணிப்பள்ளம் சாலை வழியாக ஆலங்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஆலங்குடி கம்பர்தெரு அய்யாவு மகன் ஞானபாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire