ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது


ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 7:41 PM GMT (Updated: 23 July 2021 7:41 PM GMT)

சிவகாசியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,
சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் அரிசிமூடைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். மேலும் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன் (56) என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story