- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடையநல்லூரில் முஸ்லிம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

x
தினத்தந்தி 23 July 2021 7:49 PM GMT (Updated: 2021-07-24T01:19:37+05:30)


வக்பு வாரிய தலைவராக அப்துர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டதையொட்டி கடையநல்லூரில் முஸ்லிம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அச்சன்புதூர்:
வக்பு வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது, தி.மு.க. பிரமுகர் முஹம்மது அலி, யூத் லீக் மாநில துணை தலைவர் ஹபிபுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire